Popular Posts

Thursday, 16 December 2021

மார்கழியில் ஆலயவழிபாடு

 மார்கழி மாத காலை நேர ஆலயவழிபாடு என்பது உடலுக்கும் உள்ளத்திற்கும் புத்துணர்ச்சி வழங்குகின்ற நிகழ்வாகவே நான் கருதுகின்றேன்.இதனைக் கருத்தில் கொண்டே கடந்த மூன்றாண்டுகளாக எங்களது ccwwc நண்பர்கள் ஒன்றினைந்து இதனை நடைமுறைபடுத்தி வருகின்றோம் .முதலில் குடந்தை நகரில் உள்ள சிவாலயங்கள் மற்றும. வைணவ ஆலயங்களில் ஒவ்வொரு நாள் ஓர்ஆலயம் என வழிபாட்டினை மேற்கொண்டு வருகிறோம் .பின்னர் குடந்தையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வழிபாட்டினை மேற்கொண்டு நிறைவு செய்து வருகிறோம்.சில நிகழ்வுகள் பகிரப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment